நன்கொடை

Viduthalai
0 Min Read

பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி க.பார்வதி அம்மையாரின் 79ஆவது பிறந்த நாளை முன்னிட்டு (8.3.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 500/- ரூபாய் நன்கொடையாக தாம்பரம் மாவட்ட கழக மகளிர் பாசறைத் தலைவர் இரா.சு.உத்ரா பழனிச்சாமி வழங்கியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *