வட சென்னை 08.03.2025 – சனிக்கிழமை – மாலை 7 மணி இடம்: கொடுங்கையூர்
கும்முடிப்பூண்டி 09.03.2025 – ஞாயிற்றுக்கிழமை – பகல் 11 மணி இடம் : பொன்னேரி
ஆவடி 09.03.2025 – ஞாயிற்றுக்கிழமை – மாலை 6 மணி இடம் : ஆவடி
பொருள் : 15.02.2025 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்துதல் மற்றும் மாவட்டக் கழக இளைஞரணியின் ஆக்கப்பணிகள்
மேற்கண்ட மாவட்டத்தின் இளைஞரணித் தலைவர் மற்றும் செயலாளர், அனைத்துப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு தகவல் தெரிவித்து திட்டமிட்ட நேரத்தில் கலந்துரையாடல் கூட்டத்தினை நடத்திட ஏற்பாடு செய்யுமாறு அறிவுத்தப்படுகிறது.
விழைவு – சோ.சுரேஷ்,
மாநில இளைஞரணித் துணைச்செயலாளர்
மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டங்கள்
Leave a Comment