பெரம்பலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

0 Min Read

நாள்: 8.3.2025 சனிக்கிழமை மாலை 4 மணி
இடம்: மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பெரம்பலூர்.
தலைமை: துரை.சந்திரசேகரன்
(பொதுச்செயலாளர்) திராவிடர் கழகம்
முன்னிலை: க.சிந்தனைச்செல்வன்
(தலைமை செயற்குழு உறுப்பினர்), அக்ரி.ந.ஆறுமுகம் (காப்பாளர்), பெ. நடராஜன் (மாவட்ட ப.க.தலைவர்), இரா.அரங்கராசன் (பொதுக்குழு உறுப்பினர்), சி.பிச்சைப்பிள்ளை (பொதுக்குழு உறுப்பினர்) மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்.
பொருள்: சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல். பெரியார்உலகம். விடுதலைசந்தா. மாவட்ட கழக செயல் திட்டங்கள் குறித்து….
அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் பங்கேற்கவும்
சி.தங்கராசு (மாவட்ட தலைவர்)
மு.விஜேயந்திரன் (மாவட்டசெயலாளர்) பெரம்பலூர்.மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *