பொது மருத்துவம் – புற்றுநோய் ஆய்வு மருத்துவ முகாம்

0 Min Read

கோவை மாவட்டக் காப்பாளர்கள் வசந்தம் இராமசந்திரன்-அரங்கநாயகி அம்மையார் நினைவு பொது மருத்துவ முகாம்.
நாள்: 9.3.2025 காலை 9 மணி முதல்
பிற்பகல் 2 மணி வரை
முகாம் நடக்கும் இடம்: பட்டரமங்கலம், கோபி கழக மாவட்டம்
பெரியார் மருத்துவ அணி, திருச்சி – பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி ஹர்ஷமித்ரா புற்று நோய் மருத்துவமனை, மற்றும் கோபி மாவட்ட திராவிடர் கழகம் இணைந்து நடத்தும் பொது மருத்துவம், புற்று நோய் ஆய்வு மருத்துவ முகாம் நடைபெறும். அனைவரும் வருக, பயன் பெருக!
– மரு.இரா.கவுதமன்
இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *