நிரஞ்சன்குமார்-சவுந்தர்யா இணையருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து

viduthalai
0 Min Read

மார்ச்-2இல் இணையேற்பு விழாவை நடத்திக் கொண்ட ஒக்கநாடு மேலையூர் நிரஞ்சன்குமார்-சவுந்தர்யா இணையருக்கு தமிழர் தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மணமக்கள் பெரியார் உலகத்திற்கு ரூ.2000 வழங்கினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *