கழகக் களத்தில்…!

1 Min Read

6.3.2025 வியாழக்கிழமை
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மார்ச் 8 மகளிர் தின கருத்தரங்கம்
மாதனூர்: காலை 10 மணி * இடம்: புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாதனூர் * தலைமை: முனைவர்
டி.கே.கங்கா * வரவேற்புரை: பேராசிரியர் மோ.கோமதி * முன்னிலை: முனைவர் வே.விநாயகமூர்த்தி (மாவட்ட செயலாளர், ப.க.), பி.தனபால் (மாவட்ட துணைத் தலைவர், ப.க.) * துவக்க உரை: ச.இரம்யா (வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * சிறப்பு அழைப்பு: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.), வி.சடகோபன் (காப்பாளர்), வி.இ.சிவக்குமார் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: ந.தேன்மொழி (எழுத்தாளர், குடியேற்றம்) * நன்றியுரை: பேராசிரியர் டி.அர்சசனா.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *