6.3.2025 வியாழக்கிழமை
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மார்ச் 8 மகளிர் தின கருத்தரங்கம்
மாதனூர்: காலை 10 மணி * இடம்: புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாதனூர் * தலைமை: முனைவர்
டி.கே.கங்கா * வரவேற்புரை: பேராசிரியர் மோ.கோமதி * முன்னிலை: முனைவர் வே.விநாயகமூர்த்தி (மாவட்ட செயலாளர், ப.க.), பி.தனபால் (மாவட்ட துணைத் தலைவர், ப.க.) * துவக்க உரை: ச.இரம்யா (வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * சிறப்பு அழைப்பு: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.), வி.சடகோபன் (காப்பாளர்), வி.இ.சிவக்குமார் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: ந.தேன்மொழி (எழுத்தாளர், குடியேற்றம்) * நன்றியுரை: பேராசிரியர் டி.அர்சசனா.
கழகக் களத்தில்…!
Leave a Comment