பெரியார் விடுக்கும் வினா! (1583)

Viduthalai
0 Min Read

வெகு நாளைக்கு முன்னமே வேதாந்தத் தத்துவப்படி, கடவுள் நம்பிக்கை யாருக்கு என்றால், பாமர மக்களுக்குத்தான். அறிவாளிக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா? கடவுள், மதம், சாத்தியம் ஞானிக்கு உண்டா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *