புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள ஏனாதி கிராமம் நல்லம்மாளுடைய வாழ்விணையரும் பகுத்தறிவாளர்கள் தோழர்கள் பழ.முத்துக்குமார், பழ.நாகராசன், பழ.வெற்றிவேல் ஆகியோரின் தந்தையுமான பழனி அவர்களுடைய 20ஆவது நினைவு நாளை (5.3.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 2000 வழங்கினர்.
– – – – –
சென்னை திருமுல்லைவாயல் பகுத்தறிவாளர் தோழர் பழ நல் முத்துக்குமார்-மு.கார்த்திகா இணையரின் மகன் மு.இளஞ்செழியனின் 10ஆவது பிறந்த நாளை (04.03.2015) முன்னிட்டு மு.இளம்கவி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 வழங்கினார்.
நன்கொடை
Leave a Comment