நன்கொடை

Viduthalai
0 Min Read

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள ஏனாதி கிராமம் நல்லம்மாளுடைய வாழ்விணையரும் பகுத்தறிவாளர்கள் தோழர்கள் பழ.முத்துக்குமார், பழ.நாகராசன், பழ.வெற்றிவேல் ஆகியோரின் தந்தையுமான பழனி அவர்களுடைய 20ஆவது நினைவு நாளை (5.3.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 2000 வழங்கினர்.
– – – – –
சென்னை திருமுல்லைவாயல் பகுத்தறிவாளர் தோழர் பழ நல் முத்துக்குமார்-மு.கார்த்திகா இணையரின் மகன் மு.இளஞ்செழியனின் 10ஆவது பிறந்த நாளை (04.03.2015) முன்னிட்டு மு.இளம்கவி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *