நன்கொடை

0 Min Read

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள ஏனாதி கிராமம் நல்லம்மாளுடைய வாழ்விணையரும் பகுத்தறிவாளர்கள் தோழர்கள் பழ.முத்துக்குமார், பழ.நாகராசன், பழ.வெற்றிவேல் ஆகியோரின் தந்தையுமான பழனி அவர்களுடைய 20ஆவது நினைவு நாளை (5.3.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 2000 வழங்கினர்.
– – – – –
சென்னை திருமுல்லைவாயல் பகுத்தறிவாளர் தோழர் பழ நல் முத்துக்குமார்-மு.கார்த்திகா இணையரின் மகன் மு.இளஞ்செழியனின் 10ஆவது பிறந்த நாளை (04.03.2015) முன்னிட்டு மு.இளம்கவி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *