*திராவிடர் கழகத் தலைவர்ஆசிரியர் கி. வீரமணி அவர்களை இராஜபாளையம் நகர மன்ற தலைவர் பவித்ரா ஷாம் பொன்னாடை வழங்கி வரவேற்றார். உடன்: தங்கும் விடுதி உரிமையாளர் நந்தா. * திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களை நவபாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் நவபாரத் நாராயணராஜா சந்தித்து லெனின் தேர்வு நூல்கள் 12 தொகுதிகளை வழங்கினார். உடன்: மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, நவபாரத் பள்ளி நிர்வாகி கணேசன், இராஜபாளையம் ராஜுக்கள் – கல்லூரி பேராசிரியர் வெங்கடேசன். * ஆசிரியர் அவர்களுக்கு தமிழ்நாடு சீர் மரபினர் நல வாரிய துணைத்தலைவர் இராசா. அருண்மொழி புத்தகத்தை வழங்கினார். (26.2.2025)
திராவிடர் கழகத் தலைவர்ஆசிரியர் கி. வீரமணி அவர்களை இராஜபாளையம் நகர மன்ற தலைவர் பவித்ரா ஷாம் பொன்னாடை வழங்கி வரவேற்றார்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
