திருச்சி – சிறுகனூர் ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக வடசென்னை மாவட்ட கழகத் தோழர்கள் பங்களிப்பாக மாதம் ஒரு தொகையை வழங்குவதென மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழர் தலைவர் பிறந்த மாதமான டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு உரிய தொகையை முறையே வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (ரூ.15,000), மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம் (ரூ.15,000) ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். பிப்ரவரி 2025க்கு தே.செ.கோபால்- 500, வழக்குரைஞர் தளபதிபாண்டியன் – 1000, புரசை சு.அன்புச்செல்வன் – 500, கி.இராமலிங்கம் – 500, தி.செ.கணேசன் – 500, வழக்குரைஞர் பா.மணியம்மை – 500, வழக்குரைஞர் சோ.சுரேஷ் – 500, ஆ.வெங்கடேசன் – 500, சி.அன்புச்செல்வன் – 1000, செம்பியம் ப.கோபாலகிருஷ்ணன் – 500, கொளத்தூர் ச.இராசேந்திரன் – 500, ஜோதி ராமலிங்கம் – 500, அயன்புரம் சு.துரைராசு – 500, இரா.எம்ரோசு – 500, கோ.தங்கமணி-தனலட்சுமி – 500, சொ.அன்பு – 500, சி.செல்லப்பன் – 500, கண்மணி துரை – 500 எனத் தோழர்கள் வழங்கிய ரூ.10,000த்தை வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் நா.பார்த்திபன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் வடசென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர் (சென்னை, 1.3.2025)
தமிழர் தலைவரிடம் ‘பெரியார் உலக’ நன்கொடை
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:பெரியார் உலக' நன்கொடை
Leave a Comment
Popular Posts
10% Discount on all books