மாலை அணிவித்து மரியாதை

viduthalai
0 Min Read

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, க.சொ.கணேசன் ஆகியோரின் சிலைகளுக்கு தமிழர் தலைவர் முன்னிலையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், சட்டமன்ற
உறுப்பினர் க.சொ.க.கண்ணன் மற்றும் பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *