மாபெரும் முப்பெரும் விழாவில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் மலர் மாலை, பொன்னாடை அணிவித்தனர். தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், சுபா. சந்திரசேகரன், இரா. ஜெயக்குமார், ஜெயங்கொண்டம் காமராஜ், சிந்தனை செல்வன், நீலமேகம் மற்றும் தோழர்கள்.
சுயமரியாதைச் சுடரொளி க.சொ.கணேசன் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா – முப்பெரும் விழாவில் பங்கேற்றோர் [தா.பழூர் – 3.3.2025]
0 Min Read
![சுயமரியாதைச் சுடரொளி க.சொ.கணேசன் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா – முப்பெரும் விழாவில் பங்கேற்றோர் [தா.பழூர் – 3.3.2025] திராவிடர் கழகம்](https://viduthalai.in/wp-content/smush-webp/2025/03/13-3-860x614.jpg.webp)
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books