5.3.2025 புதன்கிழமை துறையூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

துறையூர்: மாலை 5 மணி*இடம்: ஓட்டல் ஜான், அன்னை மருத்துவமனை எதிரில், துறையூர் * சிறப்புரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) * குறிப்பு: கழகப் பொறுப்பாளர்கள், அனைவரும் தவறாது கலந்து கொள்ளக் கேட்டு கொள்கிறோம்.

8.3.2025 சனிக்கிழமை
உண்மை வாசகர் வட்டம்
உலக மகளிர் நாள் விழா – கருத்தரங்கம்

தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: செ.வள்ளி (மாவட்ட செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *வரவேற்புரை: இரா.ஆழ்வார் (மாவட்ட துணைத் தலைவர்) * முன்னிலை: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்), கோ.முருகன் (மாவட்ட செயலாளர்) * உரைவீச்சு: சீ.மனோகரன் (பகுத்தறிவாளர் கழகம்) – பொருள்: அன்னை மணியம்மையாரின் சாதனைகள் * மா.பால்ராசேந்திரம் – பொருள்: சுயமரியாதை இயக்கத்தில் பெண்களின் பங்கு *நன்றியுரை: சி.மோகன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர், ப.க.).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *