புதிய நூல் அன்பளிப்பு

0 Min Read

திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் திருச்சி சுற்றுப்பயணத்தின் போது, ஜெயங்கொண்டம் விவசாயத் துறை அதிகாரி
எம்.மகேந்திரவர்மன் சந்தித்து, செழியன் எழுதி சீர் வாசகர் வட்டம் வெளியிட்டுள்ள ‘உலக சினிமா’ என்ற திரைப்பட வரலாற்று ஆய்வு நூலினை வழங்கினார். அந்த நூலினை பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் மூலம் வரப் பெற்றோம்.
மிக்க நன்றி.
– நூலகர், பெரியார் பகுத்தறிவு
ஆய்வு நூலகம், பெரியார் திடல்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *