ந. மு.ராசகோபால் (மாநகர துணை செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஓசூர்) 4.3.2025 இன்று தனது 59ஆவது பிறந்தநாள் மகிழ்வாக திருச்சி பெரியார்-நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்.
– – – – –
தந்தை பெரியார் கருத்துகள் பரவிட ஒசூர் பகுதியில் தனது உழைப்பை நல்கிய மூவேந்தனின் 9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு(03.03.2025) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு என்றும் அவரது வழியில் நடக்கும் வாழ்விணையர் –மலர்விழி, மகள்-கயல்விழி, மருமகன்-ரவி, பேரப் பிள்ளைகள்-அமுதன், காவியா நன்கொடையாக 3000 ரூபாய் வழங்கினர்.