நன்கொடை

0 Min Read

ந. மு.ராசகோபால் (மாநகர துணை செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஓசூர்) 4.3.2025 இன்று தனது 59ஆவது பிறந்தநாள் மகிழ்வாக திருச்சி பெரியார்-நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்.

– – – – –

நன்கொடை

தந்தை பெரியார் கருத்துகள் பரவிட ஒசூர் பகுதியில் தனது உழைப்பை நல்கிய மூவேந்தனின் 9ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு(03.03.2025) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு என்றும் அவரது வழியில் நடக்கும் வாழ்விணையர் –மலர்விழி, மகள்-கயல்விழி, மருமகன்-ரவி, பேரப் பிள்ளைகள்-அமுதன், காவியா நன்கொடையாக 3000 ரூபாய் வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *