தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்து

viduthalai
0 Min Read

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் ஆணையத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தா.மீ.நா.தீபக் நாதன், தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் அவரது வாழ்விணையர் பேராசிரியர் ரத்னா (சென்னை, 1.3.2025).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *