பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநில செயலாளர் நா. இராமகிருஷ்ணன் – ஈஸ்வரி ஆகியோரின் மகள் இரா. ஈ. அஞ்சலிக்கும், சு. பிச்சைக்கண்ணு – ரதிமாலா ஆகியோரின் மகன் பி. கார்த்திகேயனுக்கும் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: தி.மு.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எம். இராமச்சந்திரன், தவமணி (அ.தி.மு.க.), கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன், பெரியார் வீரவிளையாட்டுக் கழகத் தலைவர் ப. சுப்பிரமணியம், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி. எழிலரசன், தஞ்சை மு. அய்யனார், நெல்லுப்பட்டு இராமலிங்கம், திராவிட செல்வம் மற்றும் குடும்பத்தினர். (ஒக்கநாடு மேலையூர் – 3.3.2025)
இரா. ஈ. அஞ்சலி – பி. கார்த்திகேயன் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books