சுயமரியாதைச் சுடரொளி வேல். சோமசுந்தரம் – இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு விழா – தமிழர் தலைவர் பங்கேற்று மலரை வெளியிட்டார்

1 Min Read

சுயமரியாதைச் சுடரொளி வேல். சோமசுந்தரம் – இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு விழாவில் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திராவிடர் கழகம்

சுயமரியாதைச் சுடரொளி வேல். சோமசுந்தரம் – இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு விழா மலரினை தமிழர் தலைவர் வெளியிட வே. அண்ணாமலை பெற்றுக் கொண்டார். உடன்: கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன், வழக்குரைஞர் வேல் சோ. தளபதி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், செய்யாறு அ.இளங்கோ, சேத்பட் நாகராஜ், செய்யாறு காமராஜ், வி. வெங்கட்ராமன், பிரபல இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர் நெ.பரத்குரு உள்ளனர். (சென்னை – 1.3.2025).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *