தினமலரே…! மலரும் – மலமும் ஒன்றல்ல!

0 Min Read

அரசியல்

அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் பெரியார் என்று சொன்னதை 

ஈ.வெ.ரா. மண் என்று ‘தினமலர்’ திரித்து எழுதுவது அதன் திரிநூல் புத்தி – அது ஒருபுறம் இருக்கட்டும்!

கலைஞர் பெயர் எங்கும் இருக்கிறதாம். பகுத்தறிவு, 

சமூகநீதி, பெண்ணுரிமை இவற்றின் அடையாளம்.

மலரும், மலமும் ஒன்றல்ல – ‘தினமலர்கள்’ புரிந்துகொள்ளட்டும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *