தினமலரே…! மலரும் – மலமும் ஒன்றல்ல!

Viduthalai
0 Min Read

அரசியல்

அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் பெரியார் என்று சொன்னதை 

ஈ.வெ.ரா. மண் என்று ‘தினமலர்’ திரித்து எழுதுவது அதன் திரிநூல் புத்தி – அது ஒருபுறம் இருக்கட்டும்!

கலைஞர் பெயர் எங்கும் இருக்கிறதாம். பகுத்தறிவு, 

சமூகநீதி, பெண்ணுரிமை இவற்றின் அடையாளம்.

மலரும், மலமும் ஒன்றல்ல – ‘தினமலர்கள்’ புரிந்துகொள்ளட்டும்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *