பாதிக்கப்படும் நடுத்தர, ஏழை மக்கள்

0 Min Read

கடந்த சில ஆண்டுகளாகவே, மக்கள் பொருள்கள் வாங்குவதும் நுகருவதும் குறைந்திருப்பதாக நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் பட்ஜெட் சீர்த்திருத்தங்களால், கடந்த 4 ஆண்டுகளில் நிறுவனங்களின் லாபம் 4 மடங்கு உயர்ந்துள்ளதாக கூறும் அவர், அதற்கேற்ப பணியாளர்களின் ஊதியம் உயரவில்லை என்றும் சுட்டிக் காட்டுகிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *