மறைவு

viduthalai
0 Min Read

நெல்லை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் திருமாவளவனின் தகப்பனார் குமார.சுப்பிரமணியம் நேற்று (28.2.2025) மாலை மறைவுற்றார். இவர் திராவிடர் இயக்க மூத்த முன்னோடி, கவிஞர், எழுத்தாளர், கொள்கையாளர் ஆவார். மறைவுத் தகவல் அறிந்ததும் அவரது மகன் நெ.சு.திருமாவளவனிடம் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். தொடர்புக்கு: நெ.சு.திருமாவளவன் 94868 84899

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *