மதுரை: மாலை 6 மணி *இடம்: பெரியார் மய்யம், கீழமாசி வீதி மதுரை-1 *தலைமை: வீர.பழனிவேல்ராசன், மாவட்டச் செயலாளர், ப.க. * வரவேற்புரை : பா.சடகோபன்,மாவட்ட அமைப்பாளர், ப.க. * நோக்க உரை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்), சி.மகேந்திரன்,மாநில அமைப்பாளர், ப.க. * மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தலைவர் ச.பால்ராஜ் அவர்களின் 75ஆவது பிறந்த நாள் வாழ்த்துரை: முனைவர் வா.நேரு, மாநிலத்தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். * நூல் நுணுக்கவுரை: ஜெ.வெண்ணிலா (உளவியல் வல்லுநர், தலைவர், சிந்தனை மேடை, மதுரை) * நூல்: தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘ஈ. வெ.ரா. அன்னை மணியம்மையாரின் தொண்டறம்’ * ஏற்புரை நன்றியுரை: ச.பால்ராஜ், மாவட்டத் தலைவர், ப.க. * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: வே.செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர்,
இரா.லீ.சுரேசு, மாவட்டச்செயலாளர்
2.3.2025 ஞாயிற்றுக்கிழமை மதுரை சிந்தனை மேடை-பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து நடத்தும் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் சிறப்புக் கூட்டம்
Leave a Comment