கிருட்டினகிரியில் 2.3.2025இல் மாநில கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரம்

1 Min Read

காலை 8.30 மணி – கிருட்டினகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 92ஆம் ஆண்டு பிறந்த நாள் – அரிமா சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் – இணைந்து கிருட்டினகிரி விடுதலை வாசகர் வட்டத் தலைவர் வெ. நாராயணமூர்த்தி ஏற்பாட்டில் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறும்.
முகாம்: காலை 9.00 மணி முதல் 1.00 மணிவரை

…………………………………………..

விடுதலை வாசகர் வட்டத் தலைவர் வெ. நாராயணமூர்த்தியின் விரிவுப்படுத்தப்பட்ட சாயிராம் (பர்னிச்சர்) அகப் பொருளகம்
அங்காடி திறப்பு விழா
காலை 10 மணி, கார்நேசன் திடல், பெரியார் மய்யம்
தலைமை: கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ. திராவிடமணி
தொடங்கி வைப்பவர்: மாநில கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை. செயராமன்
இவண்,
கோ. திராவிடமணி, மாவட்டத் தலைவர்,
செ.பொன்முடி, மாவட்டச் செயலாளர்,
திராவிடர் கழகம், கிருட்டினகிரி மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *