வருந்துகிறோம்

1 Min Read

அரசியல்

வேலூர் – 2, தொரப்பாடி எஸ்ஆர்எம் நகரில் வசிக்கும் திருப்பத்தூர் மாவட்ட கழக காப்பாளர் பெரியார் பெருந் தொண்டர் ஆர்.நரசிம்மனின் மருமகளும், வேலூர் மாநகர திராவிடர் கழக தலைவர் ந.சந்திரசேகரனின் வாழ்விணை யருமான ச.சூரியகலா (வயது 54) அறிந்து 12.7.2023 புதன்கிழமை காலை 8.15 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இன்று மாலை 5 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றபின் “பலவன் சாத்து குப்பம் இடுகாட்டில்” உடல் அடக்கம் நடைபெற்றது. 

குறிப்பு: மறைவு செய்தி அறிந்ததும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மன்னார்குடி – கோட்டூரிலிருந்து தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு ந.சந்திரசேகரனி டம் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *