இராசபாளையம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கழக அமைப்பில் நிர்வாக மாற்றம்

viduthalai
0 Min Read

விருதுநகர் கழக மாவட்ட அமைப்பில் கீழ்க்கண்ட நிர்வாக மாற்றம் செய்யப்படுகிறது.
இராசபாளையத்தில் உள்ள சாத்தூர் பகுதி விருதுநகர் கழக மாவட்டத்தில் இணைக்கப்படுகிறது.
அதே போல் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதி இராசபாளையம் கழக மாவட்டத்தில் இணைக்கப்படுகிறது.
– கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
(கழகத் தலைவர் ஆணைப்படி)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *