இராஜபாளையம் மாவட்ட துணைச் செயலாளர் பாண்டி முருகன் புதிதாக வாங்கியுள்ள மகிழுந்து சாவியை வழங்கி தமிழர் தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அந்த புதிய வாகனத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இராஜபாளையம் ரயில் நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்கு பயணித்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாதுகாப்பாகவும் விதிகளை கடைப்பிடித்தும் வாகனத்தை இயக்குமாறு அறிவுத்தினார். உடன் மாவட்ட தலைவர் இல.திருப்பதி. (26.2.2025)