பெரியார் விடுக்கும் வினா! (1577)

Viduthalai
0 Min Read

எது எது கடவுளுக்கு அதிகாரம்? எது எது மனிதனுக்கு அதிகாரம்? எது எது கடவுளால் ஆவது? எது எது மனிதனால் ஆவது? என்ற தெளிவு கடவுள் நம்பிக்கை உடையவர்களில், எந்த நம்பிக்கைக்காரனுக்காவது உண்டா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *