வியட்நாமில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழர் மாநாட்டில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன், திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், இலங்கை வானொலி தே.மதுர குரலோன் அப்துல் ஹமீத், சித்த மருத்துவ அறிஞர் திருத்தணிகாசலம், ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர் (22.2.2025, டனாங், வியட்நாம்)