வியட்நாமில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழர் மாநாட்டில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன், திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், இலங்கை வானொலி தே.மதுர குரலோன் அப்துல் ஹமீத், சித்த மருத்துவ அறிஞர் திருத்தணிகாசலம், ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர் (22.2.2025, டனாங், வியட்நாம்)
வியட்நாமில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழர் மாநாடு!
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:உலகத் தமிழர் மாநாடு
Leave a Comment
Popular Posts
10% Discount on all books