ரயில்வேயில் 32,438 காலிப் பணியிடங்கள்

viduthalai
0 Min Read

ரயில்வேயில் காலியாக உள்ள 32,438 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிப்.22ஆம் தேதி வரை முதலில் அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த அவகாசத்தை மார்ச் 1ஆம் தேதி இரவு 11.59 மணி வரை ரயில்வே ஆட்தேர்வு வாரியம் நீட்டித்துள்ளது. ஆதலால் பணியில் சேர விரும்புவோர், உடனடியாக www.rrbapply.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *