கல்லக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ஊராங்கனி கிராமத்தில் முதல் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டவரும், தஞ்சாவூர் மின் பகிர்மானத்தில் பணிபுரிபவரும், தஞ்சாவூர் மாநகர பகுத்தறிவாளர் கழக அமைப்பாளருமான மா. ஏழுமலை- ஜெயலட்சுமி இணையரின் மூன்றாம் ஆண்டு திருமண நாளின் மகிழ்வாக, சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு ரூபாய் 500/- நன்கொடையை மாவட்ட காப்பாளர் ம. சுப்பராயனிடம் வழங்கினார்.
நன்கொடை
0 Min Read
		
			விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர,  உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும். 
			தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
			TAGGED:நன்கொடை		
		
			Leave a Comment
	
Popular Posts
				10% Discount on all books
							
			
