பேங்க் ஆஃப் பரோடாவில் பணியிடங்கள்

0 Min Read

பேங்க் ஆஃப் பரோடா 4,000 பயிற்சியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் 20 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற பல்கலையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் தகுதியானவர்கள் ஆவர். விண்ணப்பதாரர்கள் இணைய வழித் (ஆன்லைன்) தேர்வு, ஆவண சரிபார்ப்பு, உள்ளூர் மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். https://www .bankofbaroda.in/ என்ற தளத்தில் விண்ணப்பிக்கவும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *