பெரியார் விடுக்கும் வினா! (1033)

Viduthalai
0 Min Read

அரசியல்

இவர்களின் (கடவுள்களின்) அவதாரங்களின் நடத்தைகள் – பொதுவாக மனிதச் சமுதாயத்திற்குக் கேடான, கெட்ட, கூடாத காரியங்கள் எவை எவையோ; அவை அவ்வளவையும் அந்த அவதாரங்கள் செய்ததாகவும், அப்பாவங்கள் தீர வேறு ஏதோ ஒரு கடவுளை நோக்கித் தவம் செய்ததாகவும் கூறப்படுகின்ற மத ஆதாரங்கள் கூற்றினை – ஒழுக்கமும், அறிவும் உள்ளவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *