பெரியார் பெருந்தொண்டர் ‘சுயமரியாதைச் சுடரொளி’ வேல்.சோமசுந்தரம்-இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு விழா

Viduthalai
1 Min Read

நாள் : 1.3.2025 சனிக்கிழமை , காலை 10 மணி
இடம் : பெரியார் திடல், சென்னை
வரவேற்புரை: வேல்.சோ.நெடுமாறன்
(மாநில துணைத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம்)
தலைமை: வழக்குரைஞர் வேல்.சோ.தளபதி (மேனாள் மாநில தலைவர், சமாஜ்வாடி ஜனதா கட்சி)
மலர் பெறுவர்: வே.அண்ணாமலை
முன்னிலை: தாமரை, செல்வமணி, கண்ணகி, மணிமேகலை, மணிகண்டன், விஜயலட்சுமி, இராசராசன், அசோகன், மங்கை
மலரை வெளியிட்டு சிறப்புரை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
நினைவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்)
வீ.குமரேசன் (பொருளாளர்), வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர்),
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்), அ.இளங்கோவன் (செய்யாறு மாவட்ட கழக தலைவர்), தி.காமராஜ் (செய்யாறு நகரத் கழக தலைவர்), வி.வெங்கட்ராமன் (பகுத்தறிவாளர் கழக தலைவர், செய்யாறு மாவட்டம்), அ.நாகராசன்
நன்றியுரை: டாக்டர் நெ.பரத்குரு
இணைப்புரை: டாக்டர் ஆர்.சந்திரிகா.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *