பெரியார் பெருந்தொண்டர் ‘சுயமரியாதைச் சுடரொளி’ வேல்.சோமசுந்தரம்-இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு விழா

1 Min Read

நாள் : 1.3.2025 சனிக்கிழமை , காலை 10 மணி
இடம் : பெரியார் திடல், சென்னை
வரவேற்புரை: வேல்.சோ.நெடுமாறன்
(மாநில துணைத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம்)
தலைமை: வழக்குரைஞர் வேல்.சோ.தளபதி (மேனாள் மாநில தலைவர், சமாஜ்வாடி ஜனதா கட்சி)
மலர் பெறுவர்: வே.அண்ணாமலை
முன்னிலை: தாமரை, செல்வமணி, கண்ணகி, மணிமேகலை, மணிகண்டன், விஜயலட்சுமி, இராசராசன், அசோகன், மங்கை
மலரை வெளியிட்டு சிறப்புரை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
நினைவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்)
வீ.குமரேசன் (பொருளாளர்), வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர்),
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்), அ.இளங்கோவன் (செய்யாறு மாவட்ட கழக தலைவர்), தி.காமராஜ் (செய்யாறு நகரத் கழக தலைவர்), வி.வெங்கட்ராமன் (பகுத்தறிவாளர் கழக தலைவர், செய்யாறு மாவட்டம்), அ.நாகராசன்
நன்றியுரை: டாக்டர் நெ.பரத்குரு
இணைப்புரை: டாக்டர் ஆர்.சந்திரிகா.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *