மதுரை புறநகர் மாவட்ட கழகத் தலைவர் எரிமலை (எ) த.ம.இராஜாராம் – இரா.மஞ்சுளா இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா

1 Min Read

நாள் : 27.2.2025 வியாழக்கிழமை , காலை 10 மணி
இடம் : புஷ்பம் அரங்கம், கூடல் நகர், மதுரை
மணமக்கள்:
இராவணன் (எ) இரா.பிரபாகரன் — க.மதுமிதா
வரவேற்புரை: பா.முத்துக்கருப்பன்
(மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்)
ஒருங்கிணைப்பு: வே.செல்வம்
(தலைமைச் செயற்குழு உறுப்பினர்)
முன்னிலை
பி.மூர்த்தி (வணிகவரி மற்றும் பத்திரப்
பதிவுத்துறை அமைச்சர்)
சேடபட்டி மு.மணிமாறன் (மதுரை தெற்கு
மாவட்டச் செயலாளர், திமுக)
ஆ.வெங்கடேசன் (சட்டமன்ற உறுப்பினர், சோழவந்தான்)
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்
தே.எடிசன்ராஜா (தலைமை செயற்குழு உறுப்பினர்)
தலைமையேற்று நடத்தி வைப்பவர்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
கருத்துரை
வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்),
இராலீ.சுரேஷ் (மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர்), சுப.பெரியார்பித்தன் (கழக பேச்சாளர்), சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *