நாகூர் நாத்திகன் சின்னத் தம்பி அவர்களின் வாழ்விணையரும், கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் மாமியாருமான சுயமரியாதைச் சுடரொளி சி.ருக்குமணி அம்மாள் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (12.7.2023) திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு மகள்கள், மருமகன்கள், மகன்கள், மருமகள்கள், மற்றும் பேரப்பிள்ளைகள் சார்பாக ரூ 1000 நன்கொடை வழங்கப்பட்டது.