சி.சு.மணியம்மை – மு.மணிகண்டன் ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழானை கழகத் துணைத் தலைவர் நடத்தி வைத்தார்

Viduthalai
0 Min Read

மதுரை – விராட்டிபத்து பகுதி கழகத் தலைவர் சோ. சுப்பையா-சித்ரா மகள் சி.சு.மணியம்மை, திருச்சி பாலசமுத்திரம் பொ.மும்மூர்த்தி- திரிபுரசுந்தரி மகன் மு.மணிகண்டன் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: தே.எடிசன் ராஜா, வே. செல்வம், வா.நேரு, அ.முருகானந்தம், நெல்லை இராசேந்திரன், க.சிவா, இராலீ. சுரேஷ், சுப. முருகானந்தம். ச. பால்ராஜ், வழக்குரைஞர் நா. கணேசன் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (23.02.2025, மதுரை)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *