சி.சு.மணியம்மை – மு.மணிகண்டன் ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழானை கழகத் துணைத் தலைவர் நடத்தி வைத்தார்

0 Min Read

மதுரை – விராட்டிபத்து பகுதி கழகத் தலைவர் சோ. சுப்பையா-சித்ரா மகள் சி.சு.மணியம்மை, திருச்சி பாலசமுத்திரம் பொ.மும்மூர்த்தி- திரிபுரசுந்தரி மகன் மு.மணிகண்டன் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: தே.எடிசன் ராஜா, வே. செல்வம், வா.நேரு, அ.முருகானந்தம், நெல்லை இராசேந்திரன், க.சிவா, இராலீ. சுரேஷ், சுப. முருகானந்தம். ச. பால்ராஜ், வழக்குரைஞர் நா. கணேசன் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (23.02.2025, மதுரை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *