பெரியார் பாலிடெக்னிக்கில் ஓசூர் டி.வி.எஸ்.மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் வளாக நேர்காணலில் 51 பேர் தேர்வு

0 Min Read

வல்லம்,பிப்.25- வல்லம் பெரியார் பாலிடெக்னிக்கில் 20.2.2025 அன்று ஓசூர் டி.வி.எஸ்.மோட்டார்ஸ் (TVS Motors Pvt. Ltd., Hosur) கம்பெனி கலந்து கொண்ட வளாக நேர்காணலில் 51 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஓசூர் டிவி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேலாளர் மகேஸ்வரி, மற்றும் மனிதவள மேம்பாட்டு அலுவலர் சிறீராமச்சந்திரன் ஆகியோர் வளாக நேர்காணலில் கலந்து கொண்டு மாணவர்களை தேர்ந்தெடுத்தனர். பணி ஆணைகள் வழங்கும் நிகழ்வில் இப்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா, துணைமுதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *