இலால்குடி கழக மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதி, வாழ்மானபாளையம் மறைந்த கழக தோழர் வேலுவின் வாழ்விணையரும், திருச்சி கல்வி வளாகம் மகளிர் விடுதி உணவகத்தில் பணிபுரியும் அறிவுகண்ணுவின் தாயாருமான சந்திரமதியம்மாள் (வயது 78) இன்று (25.02.2025) விடியற்காலை மறைவுற்றார். பகல் 1 மணியளவில் சந்திரமதியம்மாள் இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் நடைபெற்றது. கழகத் தோழர்கள் அனைவரும் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர் .
மறைவு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:மறைவு
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
