பெரியார் விடுக்கும் வினா! (1576)

0 Min Read

கிருட்டிண அவதார்ம் அதிலும் சிறப்பாக கிருட்டிணனின் திருவிளையாடல்கள் சிருட்டிக்கப்படுவதற்கு என்ன அவசியம் வந்தது? அதாவது மூடநம்பிக்கைக்காக கிருட்டிணனும், ஒழுக்கக்கேடு ஏற்பட அவனது திருவிளையாடல்கள் லீலைகள் ஆகியவை கற்பிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவும் செய்துவிட்டு அவை கடவுள் நடத்தை- வாக்கு என்பதற்காகக் கீதையும் வெகு நாளைக்குப் பின் எழுதிச் சேர்க்கப்பட்டது இத்தகைய அவதாரக் கதைகள் – புத்தரால் அறிவும் ஒழுக்கமும் ஏற்பட்டதைத் தடுப்பதற்கும், மூடநம்பிக்கை வளர்ப்பதற்குமேயன்றி அறிவு வளர்ச்சிக்குச் செய்தது என்ன?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *