நன்கொடை

Viduthalai
0 Min Read

ஆந்திர மாநிலம் சோமி செட்டி நகர், குர்நூல் பகுதியை சேர்ந்த சிவா, ஜோதி இணையரின் மகன் ருத்விக்-வின் 6-ஆம் ஆண்டு பிறந்தநாள் (25-02-2025) மகிழ்வாக கழகத் தோழர் இனியரசன்-ரேகா இணையரின் சார்பாக ரூ.1500 திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *