நன்கொடை

0 Min Read

ஓட்டேரி தோழர் எம்புரோசு தனது 70ஆம் ஆண்டு பிறந்த நாள் (22.2.2025) மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பயனாடை அணிவித்து பெரியார் உலக நன்கொடையாக ரூ.2 ஆயிரம் வழங்கினார். தென்சென்னை மாவட்ட கழகத் தோழர் அறிவுவழி காணொலி அரும்பாக்கம் சா.தாமோதரன் தனது 63ஆவது பிறந்த நாள் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியரிடம் பெரியார் உலக நன்கொடையாக ரூ.1000 வழங்கினார். உடன் வடசென்னை மாவட்டக் காப்பாளர் கி.இராமலிங்கம், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் மற்றும் பெரியார் நகர் இராமச்சந்திரன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *