‘பெரியார் உலகம்’ நன்கொடை ரூ.20,000

viduthalai
0 Min Read

வழக்குரைஞர் அ.வே.கனிமொழி ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.20,000/-த்தை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கினார். உடன்: அவரது குடும்பத்தினர் மதுரை மாவட்டத் தலைவர் அ. முருகானந்தம்-தனம், அ. வேங்கை மாறன்-சுசிலா, பெரியார் பிஞ்சு ‘மகிழினி (மதுரை, 23.2.2025)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *