பெரியார் விடுக்கும் வினா! (1575)

Viduthalai
0 Min Read

நல்ல நாணயத்தின் ஓசை முன் கள்ள நாணயத்தின் ஓசையானது மதிப்பு இழந்து விடுவது போல், இன்று மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்று இருந்த கடவுள், மதம், சாத்திரம், பார்ப்பான் உயர்வு என்ற எண்ணங்கள், நம்பிக்கை எல்லாம் திராவிடர் கழகத்தின் பிரச்சாரத்தின் பயனாக மதிப்பிழந்து கிடக்கின்றன என்பதை யாரேனும் மறுக்க முடியுமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *