மன்னார்குடி வட்டம், நெருஞ்சனக்குடி கிராமம் ச.செல்வதுரை – பானுமதி இணையரின் மகன் முகிலன் செல்வதுரை – ஒரத்தநாடு வட்டம், கண்ணத்தங்குடி மேலையூர் சி. பிரபாகர் – திலகவதி இணையரின் மகள் ஆனந்தி பிரபாகர் ஆகியோரது வாழ்க்கை இணையேற்பு விழாவிற்குத் தலைமையேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மணவிழாவை நடத்தி வைத்தார். உடன்: தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க. மாரிமுத்து, மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், மாவட்ட கழகத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், மன்னை நகர் மன்றத் தலைவர் த. சோழராஜன் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் இல. மேகநாதன், கோட்டூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பால. ஞானவேல் (மன்னார்குடி – 12.7.2023)
வாழ்க்கை இணையேற்பு விழாவிற்குத் தலைமையேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மணவிழாவை நடத்தி வைத்தார்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books