சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்

1 Min Read

‘செம்மொழி’ சமூக, இலக்கிய இதழின் ஆசிரியரும், சிங்கப்பூர் தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளருமான எம். இலியாஸ் எழுதித் தொகுத்துள்ள “சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்” எனும் நூலை நேற்று (22.2.2025) சென்னை மயிலாப்பூர், சிஅய்டி காலனியில் அமைந்துள்ள கவிக்கோ மன்றத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் பெற்றுக் கொண்டார். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும், கொள்கைப் பரப்புச் செயலாளருமான திருச்சி என். சிவா நூல் குறித்து உரையாற்றினார். நூல் ஆசிரியர் இலியாஸ் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்தார். தமிழர் தலைவர் அவர்கள் இலியாஸ் குடும்பத்தினருக்குப் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

கழகம், தமிழ்நாடு  கழகம், தமிழ்நாடு

கழகம், தமிழ்நாடு

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *