நடக்க இருப்பவை

2 Min Read

 13.7.2023 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6.30 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை ⭐ வரவேற்புரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) ⭐ தலைமையுரை: தஞ்சை கூத்தரசன் (திமுக இலக்கிய அணி)  ⭐ சிறப்புரை: மாம்பலம் சந்திரசேகரன் (திமுக பேச்சாளர்) ⭐ தலைப்பு: கலைஞர் 100 ⭐ நன்றியுரை: ஆ.வெங்கடேசன்.

காரைக்கால் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

காரைக்கால்: காலை 10.00 மணி⭐ இடம்: சிவ.வீரமணி அலுவலகம், மாதாகோவில் வீதி, காரைக்கால் ⭐ தலைமை: குரு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டத் தலைவர்) றீ முன்னிலை: இரா.ஜெயபாலன் (மாவட்ட காப்பாளர்) ⭐ தொடக்கவுரை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநில தலைவர்) ⭐ கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) ⭐ பொருள்: 6.7.2023 தலைமை செயற்குழு கூட்டம் தீர்மானங்கள், கழக அமைப்புப் பணிகள் ⭐ வேண்டல்: திராவிடர் கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குமாறு அன்புடன் அழைக்கின்றோம் ⭐ அழைப்பு: பொன்.பன்னீர்செல்வம் (மாவட்டச் செயலாளர்).

16.7.2023 ஞாயிற்றுக்கிழமை

தேனி,கம்பம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

போடிநாயக்கனூர்: காலை 10 மணி ⭐ இடம்: பெரியார் அரங்கம் ⭐ வரவேற்புரை: பூ.மணிகண்டன் (தேனி மாவட்ட செயலாளர்) ⭐ தொடக்கவுரை: க.சிவா (தலைமை கழக அமைப்பாளர்) ⭐முன்னிலை: கருப்பு சட்டை நடராஜன் (கம்பம் மாவட்ட காப்பாளர், தமிழ்ச்செல்வன் (தேனி மாவட்ட தலைவர்),  ம.சுருளிராஜ் (கம்பம் மாவட்ட தலைவர்), ப.செந்தில்குமார் (கம்பம் மாவட்ட செயலாளர்) ⭐தலைமை: ச.இரகுநாகநாதன் (தேனி மாவட்ட காப்பாளர்) ⭐ பொருள்: கழக பொதுக்குழு தலைமை செயற்குழு தீர்மானங்களை முழுமையாக செயல்படுத்த திட்டமிடல். ⭐ கருத்துரை: மு.சேகர் (மாநிலதொழிலாளரணி செயலாளர்) ⭐ வருகை விழையும்: தேனி கம்பம்  மாவட்ட திராவிடர் கழகம்.

கல்வி வள்ளல் கு.காமராஜர் பிறந்த நாள், முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா – பொதுக்கூட்டம்

கருங்கல்: மாலை 5.30 மணி ⭐ இடம்: பேருந்து நிலையம் அருகில், கருங்கல் ⭐ வரவேற்புரை: கி.அன்பரசி (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்) ⭐ தலைமை: சி.கிருட்டினே சுவரி (காப்பாளர்) ⭐ முன்னிலை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்), ம.தயாளன் (பொதுக்குழு உறுப் பினர்) ⭐தொடக்கவுரை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்) ⭐ சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்), உரத்தநாடு குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) ⭐ நன்றியுரை: தெ.சாம்ராசு (கிள்ளியூர் ஒன்றிய கழக அமைப்பாளர்) ⭐ ஏற்பாடு: திராவிடர் கழகம், கன்னியாகுமரி மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *