ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்

1 Min Read

நாள்: 23.02.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி
இடம்: பெரியார் நகர், சண்முகம் சாலை, பாரதி திடல், தாம்பரம்
வரவேற்புரை
ப.முத்தையன்
(தாம்பரம் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)
தலைமை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
தொடக்கவுரை
வீ.குமரேசன் (பொருளாளர்)
கண்டன உரை
ஆதிமாறன்
(தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்)
எம். யாக்கூப்
(மாநில துணைப் பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி)
மா.வை. மகேந்திரன்
(செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர், மதிமுக)
பொறியாளர் சாமுவேல் எபிசேனர்
(மாவட்ட செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
தா.கிருஷ்ணா (தொகுதி செயலாளர், சி.பி.எம்.(மார்க்சிஸ்ட்)
ஷேக் அப்துல்காதர் (மாவட்ட செயலாளர், இ.யூ.மு.லீக்)
வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
(செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்)
வழக்குரைஞர் அ.அருள்மொழி
(பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)
வழக்குரைஞர் த.வீரசேகரன்
(திராவிடர் கழக சட்டத்துறை தலைவர்)
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
வி.பன்னீர்செல்வம்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
வழக்குரைஞர் பா.மணியம்மை
(திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர்)
தே.செ.கோபால்
(தலைமைச் செயற்குழு உறுப்பினர் திராவிடர் கழகம்)
முன்னிலை
மாவட்டத் தலைவர்கள்: எண்ணூர் வெ.மு.மோகன், இரா.வில்வநாதன், புழல் த.ஆனந்தன், வே.பாண்டு, வெ,கார்வேந்தன், வழக்குரைஞர் தளபதி பாண்டியன்
மாவட்டச் செயலாளர்கள்: ந.இராசேந்திரன், புரசை சு.அன்புச்செல்வன், செ.ர.பார்த்தசாரதி, ஜெ.பாஸ்கரன், அ. விஜய் உத்தமன் ராஜ், க.இளவரசன்
நன்றியுரை
கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்டச் செயலாளர்)
ஏற்பாடு: தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *