23.2.2025 ஞாயிற்றுக்கிழமை தென்காசி மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம்

0 Min Read

தென்காசி: மாலை 6 மணி * இடம்: கலைஞர் அறிவாலயம், சிவந்தி நகர், தென்காசி, தென்காசி *வரவேற்புரை: கை.சண்முகம் (மாவட்ட செயலாளர்)* தலைமை: த.வீரன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கே.டி.சி.குருசாமி (மாநில துணைத் தலைவர் ப.க.) * செயலாக்கவுரை: டேவிட் செல்லதுரை (காப்பாளர்) * தொடக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில அமைப்பாளர், கிராமப் பகுத்தறிவு பிரச்சாரக் குழு) *நன்றியுரை: சு.இனியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *பொருள்: பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், பரப்புரை திட்டங்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *